/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஏ.கே.ஆர். பள்ளியில் நவராத்திரி விழா
/
ஏ.கே.ஆர். பள்ளியில் நவராத்திரி விழா
ADDED : செப் 26, 2025 06:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; அவிநாசி அருகே அணைப்புதுாரிலுள்ள ஏ.கே.ஆர். அகாடமி பள்ளியில் 16ம் ஆண்டு நவராத்திரி விழா பள்ளி வளாகத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது.
இப்பள்ளியில் ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. தினமும் மாலை 6:30 மணிக்கு கொலு பூஜை, அதைத்தொடர்ந்து மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. விழா முடிவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது.