sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

உயிரிழந்தோர் குடும்பத்துக்கு காங்., கட்சியினர் ஆறுதல்

/

உயிரிழந்தோர் குடும்பத்துக்கு காங்., கட்சியினர் ஆறுதல்

உயிரிழந்தோர் குடும்பத்துக்கு காங்., கட்சியினர் ஆறுதல்

உயிரிழந்தோர் குடும்பத்துக்கு காங்., கட்சியினர் ஆறுதல்


ADDED : மே 24, 2025 11:29 PM

Google News

ADDED : மே 24, 2025 11:29 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூர் அருஙேக கரைப்புதுார், தனியார் சாய ஆலையில், கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட மூன்று தொழிலாளர்கள் விஷ வாயு தாக்கி உயிரிழந்தனர்.

பலியான தொழிலாளர் குடும்பங்களுக்கு நிறுவனம் தலா 30 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கியுள்ளது.இந்நிலையில், காங்., தேசிய செயலாளர் கோபிநாத் பழநியப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் நேற்று உயிரிழந்த குடும்பத்தாரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். மேலும், மாநில தலைவருடன் தொடர்பு கொண்டு, தமிழக அரசு வழங்கும் நிவாரணத்தைப் பெற்றுத் தரவும் வேண்டுகோள் விடுத்தனர்.

கோபிநாத் பழநியப்பன் கூறுகையில், ''எவ்வளவு இழப்பீடு வழங்கினாலும் பறி போன உயிர்கள் திரும்ப வராது. இது போன்ற பணிகளில் ஈடுபடுவோர் உரிய பாதுகாப்புடன் பணியாற்ற வேண்டும்.

நிறுவனங்களும், உரிய விதிமுறைகளைப் பின்பற்றி தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்த வேண்டும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us