sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

உயர்கல்வி வழிகாட்டுதல் நாளை முகாம் துவக்கம்

/

உயர்கல்வி வழிகாட்டுதல் நாளை முகாம் துவக்கம்

உயர்கல்வி வழிகாட்டுதல் நாளை முகாம் துவக்கம்

உயர்கல்வி வழிகாட்டுதல் நாளை முகாம் துவக்கம்


ADDED : மார் 28, 2025 03:29 AM

Google News

ADDED : மார் 28, 2025 03:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: ஆதிதிராவிடர் மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை உயர்த்தும் நோக்கில், உயர்கல்வி வழிகாட்டி ஆலோசனை வழங்கும் முகாம், நாளை (29ம் தேதி) துவங்குகிறது.

இது குறித்து, கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிக்கை: ஆதி திராவிட மாணவர்களில், 12ம் வகுப்பு படித்தவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்பு அதிகமுள்ள படிப்புகள் மற்றும் அந்த படிப்புகளை வழங்கும் உயர்கல்வி வழிகாட்டுதல் ஆலோசனை முகாம், ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ், முதற்கட்டமாக, 29ம் தேதி இன்று துவங்கி, 30ம் தேதி மற்றும் அடுத்த மாதம், 5, 6 ஆகிய தேதிகளில் நடத்தப்பட உள்ளது. மாவட்டத்தில் உள்ள அரசு, உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், இப்பயிற்சியில் பங்கேற்று, பயன்பெற வேண்டும்.

இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us