sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஊர்க்காவல் படை நேர்முகத்தேர்வு

/

ஊர்க்காவல் படை நேர்முகத்தேர்வு

ஊர்க்காவல் படை நேர்முகத்தேர்வு

ஊர்க்காவல் படை நேர்முகத்தேர்வு


ADDED : பிப் 06, 2024 01:30 AM

Google News

ADDED : பிப் 06, 2024 01:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள, 35 இடங்களை நிரப்பும் வகையில் கடந்த வாரம் அறிவிப்பு வெளியானது.

இதற்காக, 38 ஆண், 11 பெண் என, 49 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். இச்சூழலில், ஊர்க்காவல் படையினருக்கான நேர்முகத்தேர்வு நடந்தது. ஆயுதப்படை கூடுதல் துணை கமிஷனர் மனோகரன், மாநகர ஊர்க்காவல் படை மண்டல தளபதி பன்பரசு தலைமையில் நடந்தது. இதில், பங்கேற்றவர்களுக்கு நேர்முகம் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்க்கும் பணியும் நடந்தது.






      Dinamalar
      Follow us