sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தங்கை மகளுக்கு குதிரையுடன் 150 வகை சீர்வரிசை பொருட்கள் வழங்கிய தாய் மாமன்கள்

/

தங்கை மகளுக்கு குதிரையுடன் 150 வகை சீர்வரிசை பொருட்கள் வழங்கிய தாய் மாமன்கள்

தங்கை மகளுக்கு குதிரையுடன் 150 வகை சீர்வரிசை பொருட்கள் வழங்கிய தாய் மாமன்கள்

தங்கை மகளுக்கு குதிரையுடன் 150 வகை சீர்வரிசை பொருட்கள் வழங்கிய தாய் மாமன்கள்


ADDED : பிப் 02, 2024 04:47 PM

Google News

ADDED : பிப் 02, 2024 04:47 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம் : காங்கேயத்தில், தங்கை மகளுக்கு, 150 வகை சீர்வரிசை பொருட்களுடன், 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குதிரையை, தாய் மாமன்கள் சீராக வழங்கினர்.திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே காஞ்சார்பாளையத்தை சேர்ந்தவர்கள் சம்பத்-ரம்யா தம்பதியின், 12 வயது மகளின் பூப்புனித நீராட்டுவிழாவை, சொந்த ஊரில் நடத்த திட்டமிட்டனர்.

சிறுமியின் தாய்மாமன்கள், 15க்கும் மேற்பட்டோர் இணைந்து, 150க்கும் மேற்பட்ட தட்டுகளில் சீர் வரிசை பொருட்களை, உற்றார் உறவினர்கள் புடைசூழ, 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குதிரையுடன் ஈஸ்வரன் கோவிலில் இருந்து, தங்கை வீட்டிற்கு கொண்டு சென்றனர். குதிரையுடன் தாய் மாமன்கள் சீர் கொண்டு சென்றதை அப்பகுதி மக்கள் ஆர்வமுடனும், ஆச்சரியத்துடனும் பார்த்து வியந்தனர்.






      Dinamalar
      Follow us