sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா

/

பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா

பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா

பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா


ADDED : ஜன 19, 2024 04:36 AM

Google News

ADDED : ஜன 19, 2024 04:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொங்கலுார் : விண்ணளந்த பெரிய பெருமாள் கோவிலில், 21ம் தேதி கும்பாபிேஷகம் நடைபெறுகிறது.

கொடுவாய் விண்ணளந்த பெரிய பெருமாள் கோவிலில் கடந்த கும்பாபிஷேக விழா துவங்கியது. விழாவையொட்டி நேற்று பெண்கள் முளைப்பாலிகை எடுத்து ஊர்வலமாக கோவில் சென்று வழிபட்டனர். இன்று காலையில், முதலாம் கால யாகபூஜை துவங்குகிறது. மாலை இரண்டாம் கால யாக பூஜை, நாளை மூன்றாம் காலம், மாலை நான்காம் காலம் பூஜை நடக்கிறது.

வரும், 21ம் தேதி காலை, 9:00 மணிக்கு கோபுர விமானங்கள் மற்றும் மூலவ மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. அதன்பின், மகாபிஷேகம், தச தரிசனம், மகா தீபாராதணை நடக்கிறது. தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. கும்பாபிேஷக விழா ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநிலையத்துறை மற்றும் கோவில் நிர்வாகத்தினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us