sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

போலீஸ் டைரி

/

போலீஸ் டைரி

போலீஸ் டைரி

போலீஸ் டைரி


ADDED : ஜன 21, 2024 01:08 AM

Google News

ADDED : ஜன 21, 2024 01:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

3 சவரன் நகை திருட்டு: திருப்பூர் சாமுண்டிபுரத்தை சேர்ந்தவர் உத்திரமதன், 47. இவர் கடந்த, 16ம் தேதி குடும்பத்துடன் சொந்த ஊரான தென்காசிக்கு சென்றார். பின், வீட்டுக்கு திரும்பிய போது, வீட்டின் மெயின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு, பெட்ரூம் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த, 3 சவரன் நகை திருடு போனது தெரிந்தது. திருப்பூர் வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

மாணவியிடம் வழிப்பறி: பல்லடம் அருகே கரைப்புதுார் -- சின்னக்கரை செல்லும் ரோட்டில், கல்லுாரி மாணவி ஒருவர் நேற்று மாலை நடந்து சென்றார். அவரை பின் தொடர்ந்து, பைக்கில் வந்த ஆசாமிகள் மூன்று பேர், மாணவி கையில் வைத்திருந்த மொபைல் போனை பறித்துக்கொண்டு தப்பினர். இது குறித்து அந்த மாணவி அளித்த புகாரின் பேரில், பல்லடம் போலீசார், அப்பகுதியிலுள்ள 'சிசிடிவி' காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






      Dinamalar
      Follow us