sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மின் கட்டணத்தை குறைத்து தொழிலை பாதுகாக்க வேண்டும்! அரசுக்கு 'டீமா' வலியுறுத்தல்

/

மின் கட்டணத்தை குறைத்து தொழிலை பாதுகாக்க வேண்டும்! அரசுக்கு 'டீமா' வலியுறுத்தல்

மின் கட்டணத்தை குறைத்து தொழிலை பாதுகாக்க வேண்டும்! அரசுக்கு 'டீமா' வலியுறுத்தல்

மின் கட்டணத்தை குறைத்து தொழிலை பாதுகாக்க வேண்டும்! அரசுக்கு 'டீமா' வலியுறுத்தல்


ADDED : ஜன 10, 2024 12:10 AM

Google News

ADDED : ஜன 10, 2024 12:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:தமிழக அரசு, உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி, அதனால், பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களும் தொழில்துவங்க முதலீடுகளை ஈர்த்துள்ளது. நாட்டின், 3வது இடத்தில் உள்ள தமிழகம் தொழில் வளம் மிகுந்த மாநிலமாக இருக்கிறது.

அவ்வகையில், வெளிநாடு மற்றும் வெளிமாநில நிறுவனங்கள், தமிழகத்தில் தொழில் துவங்க முன்வருகின்றன. இந்நிலையில், தமிழகத்தில் புதிய தொழில்துவங்க முதலீடு செய்வது ஊக்குவிப்பதை போல், நலிந்துள்ள குறு, சிறு தொழில்களை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்க (டீமா) தலைவர் முத்துரத்தினம் கூறியதாவது:

தமிழகத்தில் நீண்ட நாட்களாக, குறு, சிறு தொழில்கள் நல்லமுறையில் நடந்து வருகிறது. அதன் காரணமாக, வெளிமாநில நிறுவனங்களும் தொழில் துவங்க தமிழகம் வருகின்றன. இந்நிலையில், குறு, சிறு தொழில்களை, நலிவு நிலையில் இருந்து பாதுகாக்க வேண்டும்.

முதலில், மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். குறு, சிறு தொழில்துறை பிரதிநிதிகளை அழைத்து பேசி, உதவிகளை வழங்க, அரசு முன்வர வேண்டும், என்றார்.






      Dinamalar
      Follow us