sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சிதறும் ஜல்லிக்கற்கள்; விபத்து அபாயம்

/

சிதறும் ஜல்லிக்கற்கள்; விபத்து அபாயம்

சிதறும் ஜல்லிக்கற்கள்; விபத்து அபாயம்

சிதறும் ஜல்லிக்கற்கள்; விபத்து அபாயம்


ADDED : அக் 23, 2025 12:47 AM

Google News

ADDED : அக் 23, 2025 12:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொங்கலுார்: திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் குவாரிகள் மற்றும் சிமென்ட் கலவை தயாரிக்கும் நிறுவனங்கள் பரவலாக செயல்படுகின்றன.

அங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு சிமென்ட் கலவை, ஜல்லிக்கற்கள் லாரிகளில் எடுத்துச் செல்லப்படுகின்றன. செல்லும் வழியில் வாகனங்களை மிதமான வேகத்தில் இயக்கினால் சிமென்ட் கலவை மற்றும் ஜல்லிக்கற்கள் சிதறுவதை தவிர்க்கலாம்.

ஆனால், அதிவேகமாக இயக்குவதால், சாலையில் பல இடங்களில் எல்லாம் ரோட்டில் சிமென்ட் கலவை மற்றும் ஜல்லிக்கற்கள் சிதறி கிடக்கின்றன.இதனால், ரோட்டில் செல்லும் வாகன ஓட்டிகள், குறிப்பாக இரு சக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் எழுந்துள்ளது.

எனவே, சிமென்ட் கலவை தயாரிக்கும் நிறுவனங்கள் பாதுகாப்பான முறையில் அவற்றை கொண்டு செல்ல வேண்டும். ரோட்டில் எங்கும் சிதற விடக்கூடாது. அப்படியே சிதறினாலும் அவற்றை அவர்களே அப்புறப்படுத்த வேண்டும்.






      Dinamalar
      Follow us