sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

அ.தி.மு.க. - பஞ். தலைவரை கைது செய்யக்கோரி மறியல்

/

அ.தி.மு.க. - பஞ். தலைவரை கைது செய்யக்கோரி மறியல்

அ.தி.மு.க. - பஞ். தலைவரை கைது செய்யக்கோரி மறியல்

அ.தி.மு.க. - பஞ். தலைவரை கைது செய்யக்கோரி மறியல்


ADDED : ஜன 21, 2024 02:50 AM

Google News

ADDED : ஜன 21, 2024 02:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவண்ணாமலை : திருவண்ணாமலை அடுத்த ஓட்டேரி கிராமத்தை சேர்ந்தவர் யசோதா, 65. கடந்த, 18ம் தேதி இறந்த அவரது உடலுக்கு உறவினர்கள் அஞ்சலி செலுத்திய போது, இரு தரப்பினருக்கு இடையே முன் விரோதத்தால் தகராறு ஏற்பட்டது.

இதில், அ.தி.மு.க.வை சேர்ந்த துரிஞ்சாபுரம் பஞ். தலைவர் கோவிந்தசாமி, 45, ஓட்டேரியை சேர்ந்த பாலாஜி, 23, சம்பத், 54, உள்ளிட்ட ஆறு பேர்,புதுமல்லவாடி கிராமத்தை சேர்ந்த எலக்ட்ரீஷியன் சுப்பிரமணி, 54, என்பவரை, கல்லால் அடித்து காயப்படுத்தினர்.

திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சுப்பிரமணி, 19ம் தேதி அதிகாலை உயிரிழந்தார். அவரது உடலுக்கு நேற்று, புதுமல்லவாடி கிராமத்தில் அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்த உறவினர்கள், அவரை அடித்துக்கொலை செய்து தப்பியோடிய ஆறு பேரையும் கைது செய்ய வலியுறுத்தி,திருவண்ணாமலை - வேலுார் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை தாலுகா போலீசார், உரியநடவடிக்கை எடுப்பதாக கூறியதால், மறியலை கைவிட்டனர்.






      Dinamalar
      Follow us