sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

முன்விரோதத்தால் ஈட்டியால் குத்தி விவசாயி கொலை

/

முன்விரோதத்தால் ஈட்டியால் குத்தி விவசாயி கொலை

முன்விரோதத்தால் ஈட்டியால் குத்தி விவசாயி கொலை

முன்விரோதத்தால் ஈட்டியால் குத்தி விவசாயி கொலை


ADDED : ஜூலை 29, 2024 11:16 PM

Google News

ADDED : ஜூலை 29, 2024 11:16 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி : திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள நரசிங்கபுரத்தைச் சேர்ந்தவர் சரவணன், 58, விவசாயி. இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் செல்வராஜ், 60. விவசாயிகளான இருவருக்கும், நிலப்பிரச்னை தொடர்பாக முன்விரோதம் நீண்ட காலமாக இருந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் செல்வராஜ், தன் வீட்டுக்கு காம்பவுண்ட் சுவர் கட்டினார். அதை சரவணன், தட்டிக்கேட்டார். அப்போது இருவருக்கும் வாய் தகராறு முற்றி, கைகலப்பாக மாறியது. ஆத்திரமடைந்த செல்வராஜ், அங்கிருந்த ஈட்டியால் சரவணனை வயிற்றில் குத்தினார்.

படுகாயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே இறந்தார். இதையடுத்து, செல்வராஜ் துறையூர் போலீஸ் ஸ்டேஷன் சென்று சரண் அடைந்தார். போலீசார் அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us