sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

ஏ.டி.எம்.,மை உடைக்க முயற்சி

/

ஏ.டி.எம்.,மை உடைக்க முயற்சி

ஏ.டி.எம்.,மை உடைக்க முயற்சி

ஏ.டி.எம்.,மை உடைக்க முயற்சி


ADDED : பிப் 24, 2024 02:26 AM

Google News

ADDED : பிப் 24, 2024 02:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி:திருச்சி மாவட்டம், மணிகண்டம் யூனியன் அலுவலகம் அருகே, மதுரை பைபாஸ் சாலையில், சென்ட்ரல் வங்கி அலுவலகத்துடன் இணைந்த ஏ.டி.எம்., உள்ளது. பைபாஸ் சாலையில் உள்ளதால், இந்த ஏ.டி.எம்.,க்கு காவலாளி கிடையாது.

நேற்று அதிகாலை, 4 மணியளவில், இந்த ஏ.டி.எம்.,க்கு வந்த, இரு திருடர்கள், உள்ளே சென்று சிறிய கடப்பாரை மூலம், ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைக்க முயன்றனர். அப்போது அலாரம் ஒலித்ததால், கடப்பாரையை அங்கேயே போட்டு விட்டு, திருடர்கள் தப்பியோடி விட்டனர்.

மணிகண்டம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us