sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

வேலூர்

/

நக்சலால் பலியான வீரரின் உடல் அடக்கம்

/

நக்சலால் பலியான வீரரின் உடல் அடக்கம்

நக்சலால் பலியான வீரரின் உடல் அடக்கம்

நக்சலால் பலியான வீரரின் உடல் அடக்கம்


ADDED : பிப் 02, 2024 12:59 AM

Google News

ADDED : பிப் 02, 2024 12:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குடியாத்தம்:வேலுார் மாவட்டம், குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி பஞ்., கே.மோட்டூரைச் சேர்ந்தவர் தேவன், 30, சத்தீஸ்கர் மாநிலத்தில் துணை ராணுவத்தில் பணிபுரிந்தார். இவருக்கு காயத்ரி என்ற மனைவியும், ஒன்றரை வயதில் பெண் குழந்தையும் உள்ளனர்.

ஒரு மாதத்திற்கு முன் விடுமுறையில் ஊருக்கு வந்து விட்டு மீண்டும் பணிக்கு சென்றார். இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூர் அருகே வனப்பகுதியில், சக வீரர்களுடன் முகாம் அமைக்கும் பணியில் ஈடுபட்டபோது, நக்சல் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அவரது உடல், சொந்த ஊருக்கு எடுத்து வரப்பட்டு, கிராம மக்கள் அஞ்சலி செலுத்திய பின் அடக்கம் செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us