sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

வேலூர்

/

காலாவதியான கல்குவாரியை நடத்தினால் கடும் நடவடிக்கை; அமைச்சர் துரைமுருகன்

/

காலாவதியான கல்குவாரியை நடத்தினால் கடும் நடவடிக்கை; அமைச்சர் துரைமுருகன்

காலாவதியான கல்குவாரியை நடத்தினால் கடும் நடவடிக்கை; அமைச்சர் துரைமுருகன்

காலாவதியான கல்குவாரியை நடத்தினால் கடும் நடவடிக்கை; அமைச்சர் துரைமுருகன்


ADDED : ஜன 23, 2024 12:42 PM

Google News

ADDED : ஜன 23, 2024 12:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேலுார் : ''காலாவதியான கல்குவாரியை யார், எந்த கட்சியை சேர்ந்தவர்கள் நடத்தினாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

வேலுார் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில், பொன்னையிலிருந்து, சென்னைக்கு புதிய வழித்தடத்தில் பஸ் விடும் நிகழ்ச்சியை துவக்கி வைத்த அமைச்சர் துரைமுருகன் தொடர்ந்து நிருபர்களிடம் கூறியதாவது:காலாவதியான கல்குவாரியை, யார் எந்த கட்சியை சேர்ந்தவர்கள் நடத்தினாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். காலாவதியான கல்குவாரியை மூட, கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. ராமர் ஆலய கும்பாபிஷேகத்தில், தமிழகத்தில் ஆலயங்கள் பூஜை நடத்த தடைவிதிப்பதாக, மத்திய அமைச்சர் கூறுவது உண்மையில்லை. உண்மைக்கு மாறாக மத்திய அமைச்சர் கூறுவது அழகல்ல. பொன்னை தடுப்பணை கட்ட, டெண்டர் முடிந்து பணிகள் துவங்கபட உள்ளது. மேல் அரசம்பட்டு அணைக்காக ஆய்வு செய்ய, 44 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us