sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

நகை, பணம் திருட்டு 2 பேர் கைது

/

நகை, பணம் திருட்டு 2 பேர் கைது

நகை, பணம் திருட்டு 2 பேர் கைது

நகை, பணம் திருட்டு 2 பேர் கைது


ADDED : செப் 18, 2025 04:00 AM

Google News

ADDED : செப் 18, 2025 04:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கண்டாச்சிபுரம்: வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அடுத்த ஒடுவன்குப்பத்தை சேர்ந்தவர் துரைசாமி. இவர், குடும்பத்துடன் வேளாங்கண்ணி சென்றிருந்த நேரத்தில், கடந்த ஆக., 27 ம் தேதி, வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு, நகை, பணம் திருடு போனது. இதுகுறித்த புகாரின்பேரில் கண்டாச்சிபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். அப்போது, வெள்ளேரிப்பட்டு கிராமத்தை சேர்ந்த அருணாசலம், 47; என்பவர், சென்னை ஆவடியை சேர்ந்த கூடை பின்னும் தொழிலாளி விஜயகுமார்,44; என்பவருடன் சேர்ந்து, துரைசாமி வீட்டில் திருடியது தெரியவந்தது.

இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள், அப்பகுதியில் உள்ள ஏரியில் புதைத்து வைத்திருந்த 7 சவரன் நகை மற்றும் 10 ஆயிரம் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us