sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், செப்டம்பர் 18, 2025 ,புரட்டாசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

சூதாடிய 3 பேர் கைது

/

சூதாடிய 3 பேர் கைது

சூதாடிய 3 பேர் கைது

சூதாடிய 3 பேர் கைது


ADDED : ஜூன் 14, 2025 10:36 PM

Google News

ADDED : ஜூன் 14, 2025 10:36 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில் காசு வைத்து சூதாடிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

விக்கிரவாண்டி சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் மூங்கில்பட்டில் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது ஏரிக்கரையில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட மூங்கில்பட்டு தீபன், 32; அன்புகுமார், 32; சோம்பட்டு பிரசாத், 28; ஆகிய மூவரை கைது செய்து, 15 ஆயிரத்து 900 ரூபாயை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us