sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ரவுடி உட்பட 3 பேர் கைது

/

ரவுடி உட்பட 3 பேர் கைது

ரவுடி உட்பட 3 பேர் கைது

ரவுடி உட்பட 3 பேர் கைது


ADDED : செப் 18, 2025 11:18 PM

Google News

ADDED : செப் 18, 2025 11:18 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: கூலித்தொழிலாளியை தாக்கிய ரவுடி உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம், வெங்கடகிருஷ்ணா தெருவை சேர்ந்தவர் ரமேஷ், 45; கூலித்தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் நேருஜி சாலையில் உள்ள பங்க் கடையில் சோடா வாங்க சென்றார்.

அப்போது, பவர் ஹவுஸ் சாலையை சேர்ந்த ரவுடி குகன், 28; என்பவர் ரமேஷ் காலை மிதித்துள்ளார். இதை தட்டிக்கேட்ட ரமேைஷ, குகன் மற்றும் பிரேம்குமார், 28; வீரமணிகண்டன், 34; ஆகியோர் சேர்ந்து திட்டி தாக்கினர்.

விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து குகன் உள்ளிட்ட மூன்றுபேரை கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us