sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

உலக நன்மைக்காக சிறப்பு கூட்டு தியானம்

/

உலக நன்மைக்காக சிறப்பு கூட்டு தியானம்

உலக நன்மைக்காக சிறப்பு கூட்டு தியானம்

உலக நன்மைக்காக சிறப்பு கூட்டு தியானம்


ADDED : ஜன 21, 2024 04:44 AM

Google News

ADDED : ஜன 21, 2024 04:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: வளவனுார் பிரம்மா குமாரிகள் ராஜயோக தியான நிலையத்தில் உலக நன்மைக்காக சிறப்பு கூட்டு தியானம் நடந்தது.

பிரம்மா குமாரிகள் இயக்க நிறுவனர் புண்ணிய ஸ்ரீ பிரஜாபிதா பிரம்மாவின் 55வது நினைவு நாளையொட்டி, வளவனுார் வடக்கு அக்ரஹாரத்தில் உள்ள பிரம்மாகுமாரிகள் ராஜயோக தியான நிலையத்தில் உலக நன்மைக்காக சிறப்பு கூட்டு தியானம் நடந்தது.

பிரம்மா குமாரர், பிரம்மா குமாரிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

ஏற்பாடுகளை நிர்வாகி செல்வமுத்துக்குமரன் செய்திருந்தார்.






      Dinamalar
      Follow us