sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ஆட்டோவுக்கு தீ வைப்பு போலீஸ் விசாரணை

/

ஆட்டோவுக்கு தீ வைப்பு போலீஸ் விசாரணை

ஆட்டோவுக்கு தீ வைப்பு போலீஸ் விசாரணை

ஆட்டோவுக்கு தீ வைப்பு போலீஸ் விசாரணை


ADDED : பிப் 01, 2024 11:46 PM

Google News

ADDED : பிப் 01, 2024 11:46 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரத்தில் வீட்டு முன் நிறுத்தியிருந்த ஆட்டோவுக்கு, தீ வைத்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

விழுப்புரம், மருதுார், ஊரல்கரைமேடு பகுதியைச் சேர்ந்தவர் தாமஸ் மனைவி பிரேமா, 45; இவருக்கு சொந்தமான ஆட்டோவை, நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகே நிறுத்தி வைத்திருந்தார்.

அதிகாலை 5:00 மணிக்கு எழுந்து பார்த்தபோது, ஆட்டோ முழுதும் எரித்து சேதமடைந்திருந்து.

இதுகுறித்து அவர், அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து நள்ளிரவில் ஆட்டோவுக்கு தீ வைத்த நபரைத் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us