sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

தம்பதியை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

/

தம்பதியை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

தம்பதியை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

தம்பதியை தாக்கிய 3 பேர் மீது வழக்கு


ADDED : பிப் 01, 2024 11:45 PM

Google News

ADDED : பிப் 01, 2024 11:45 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரத்தில் முன்விரோத தகராறில் கணவன், மனைவியைத் தாக்கிய 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

விழுப்புரம், ஜி.ஆர்.பி., தெருவைச் சேர்ந்தவர் முத்தையன் மகன் தர்மதுரை, 31; பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் சுதாகர். இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில் நேற்று, அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சுதாகர், அவரது 2 மகன்கள் சேர்ந்து தர்மதுரை இவரது மனைவி சுதா ஆகியோரை திட்டி, தாக்கினர்.

புகாரின் பேரில், விழுப்புரம் மேற்கு போலீசார் சுதாகர் உட்பட 3 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us