sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

/

குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்


ADDED : ஜன 19, 2024 07:32 AM

Google News

ADDED : ஜன 19, 2024 07:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவலுார்பேட்டை, : அவலுார்பேட்டை, மேல்மலையனுார் பள்ளிகளில் குழந்தை திருமணம் மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

அவலுார்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சமூக பாதுகாப்பு துறை சார்பில் நடந்த ஊர்வலத்திற்கு, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பார்கவி தலைமை தாங்கி துவக்கி வைத்தார். அலுவலர் பிரேமலதா, சப் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தனர். ஆலோசகர் முருகன் வரவேற்றார்.

விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி மாணவிகள் கடைவீதி வழியாக ஊர்வலமாக சென்றனர்.

தலைமை ஆசிரியர் கலாவதி நன்றி கூறினார்.

இதே போல் மேல்மலையனுார் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.






      Dinamalar
      Follow us