sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மகள் கடத்தல் தாய் புகார்

/

மகள் கடத்தல் தாய் புகார்

மகள் கடத்தல் தாய் புகார்

மகள் கடத்தல் தாய் புகார்


ADDED : ஜன 23, 2024 10:35 PM

Google News

ADDED : ஜன 23, 2024 10:35 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரத்தில் சிறுமி கடத்தப்பட்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

செஞ்சி அடுத்த கல்லடிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவேல் மகன் யோகபாலா, 23; இவர், 7ம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமியை கடத்திச் சென்றதாக சிறுமியின் தாய் போலீசில் புகார் அளித்துள்ளார்.

அதன் பேரில், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us