sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பொது இடத்தில் தகராறு; 2 பேர் கைது

/

பொது இடத்தில் தகராறு; 2 பேர் கைது

பொது இடத்தில் தகராறு; 2 பேர் கைது

பொது இடத்தில் தகராறு; 2 பேர் கைது


ADDED : ஜன 24, 2024 04:19 AM

Google News

ADDED : ஜன 24, 2024 04:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே பொது இடத்தில் மக்களை அச்சுறுத்தி தகராறு செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவெண்ணெய்நல்லுார் அடுத்த மடப்பட்டு - கொரட்டூர் செல்லும் சாலையில் அடையாளம் தெரியாத 2 வாலிபர்கள் கையில் தடியுடன் பொதுமக்களை அச்சுறுத்தி தகராறில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த திருவெண்ணெய்நல்லுார் சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இருவரையும் பிடித்து விசாரித்தனர்.

அதில், சரவணம்பாக்கம் காலனியைச் சேர்ந்த ரகு மகன் உதயா, 23; பண்ருட்டி அடுத்த மேல்பட்டாம்பாக்கம் கிறிஸ்டியான் மகன் யுனேஸ்டின், 24; என தெரிந்தது. உடன் இருவர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us