sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வீடு புகுந்து 7 சவரன் நகை, பணம் கொள்ளை

/

வீடு புகுந்து 7 சவரன் நகை, பணம் கொள்ளை

வீடு புகுந்து 7 சவரன் நகை, பணம் கொள்ளை

வீடு புகுந்து 7 சவரன் நகை, பணம் கொள்ளை


ADDED : மார் 26, 2025 04:02 AM

Google News

ADDED : மார் 26, 2025 04:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவலுார்பேட்டை : வளத்தி அருகே வீடு புகுந்து 7 சவரன் நகை, 48 ஆயிரம் ரூபாய் மற்றும் வெள்ளி பொருட்களைகொள்ளையடித்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

வளத்தி அடுத்த பெருவளூர் கிராமத்தைச் சேர்ந்த துரைசாமி மகன் சம்பத், 68; ஓய்வு பெற்ற அஞ்சலக ஊழியர். இவரது மனைவி மலர்விழி, 61; இவர் 10 நாட்களுக்கு முன் சென்னைக்கு சென்றிருந்தார்.

இரவு சம்பத் மட்டும் வீட்டில் தனியாக துாங்கி கொண்டிருந்தார். அதிகாலை 3:00 மணிக்கு எழுந்து பார்த்த போது, பின் பக்க கதவு திறந்திருந்தது. உள்ளே அறைக்குள் சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு 7 சவரன் நகை, வெள்ளி பொருட்கள், 48 ஆயிரம் ரூபாய் கொள்ளை போனது தெரியவந்தது. புகாரின் பேரில் வளத்தி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us