sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வீட்டு மனை தகராறு; 7 பேர் மீது வழக்கு

/

வீட்டு மனை தகராறு; 7 பேர் மீது வழக்கு

வீட்டு மனை தகராறு; 7 பேர் மீது வழக்கு

வீட்டு மனை தகராறு; 7 பேர் மீது வழக்கு


ADDED : ஜன 19, 2024 07:34 AM

Google News

ADDED : ஜன 19, 2024 07:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவலுார்பேட்டை : மேல்மலையனுார் அருகே வீட்டு மனை தகராறில் 7 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மேல்மலையனுார் அடுத்த தாதங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சபாபதி, 60; அதே ஊரை சேர்ந்தவர் கனகசபை, 50; இவர்களுக்குள் வீட்டு மனை தொடர்பாக முன் விரோதம் உள்ளது.

கடந்த 14ம் தேதி இரவு, இரு தரப்பினரும் தகராறு செய்து தாக்கிக் கொண்டனர்.

இது குறித்து இருதரப்பினர் அளித்த புகாரின் பேரில் வளத்தி போலீசார் இரு தரப்பை சேர்ந்த 7 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us