sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மனைவியை தாக்கிய கணவர் கைது

/

மனைவியை தாக்கிய கணவர் கைது

மனைவியை தாக்கிய கணவர் கைது

மனைவியை தாக்கிய கணவர் கைது


ADDED : ஜன 23, 2024 11:47 PM

Google News

ADDED : ஜன 23, 2024 11:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரம் அருகே மனைவியைத் தாக்கிய கணவரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் அடுத்த சிந்தாமணி கிராமத்தைச் சேர்ந்தவர் கோபி, 50; இவரது மனைவி வினோதினி.

கோபிக்கு, வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததால் வினோதியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 20ம் தேதி கோபி, தனது மகன் கஜபதியை திட்டிய போது, தட்டிக்கேட்ட வினோதினியை தாக்கி, கொலைமிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து வினோதினி அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து கோபியை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us