sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

தனியார் பஸ் மோதி தொழிலாளி பலி

/

தனியார் பஸ் மோதி தொழிலாளி பலி

தனியார் பஸ் மோதி தொழிலாளி பலி

தனியார் பஸ் மோதி தொழிலாளி பலி


ADDED : ஜன 23, 2024 10:34 PM

Google News

ADDED : ஜன 23, 2024 10:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : சாலையைக் கடக்க முயன்ற தொழிலாளி தனியார் பஸ் மோதி இறந்தார்.

கடலுார் அடுத்த மாளிகைமேடு பகுதியைச் சேர்ந்தவர் குமார், 42; கூலித் தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் விழுப்புரம் அருகே அற்பிச்சம்பாளையம் கிராமத்தில் சாலையைக் கடந்த போது கடலுார் - விழுப்புரம் நோக்கிச் சென்ற தனியார் பஸ் மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us