sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

செஞ்சியில் அரசு வீடு கட்டும் உத்தரவு; மஸ்தான் எம்.எல்.ஏ., வழங்கல்

/

செஞ்சியில் அரசு வீடு கட்டும் உத்தரவு; மஸ்தான் எம்.எல்.ஏ., வழங்கல்

செஞ்சியில் அரசு வீடு கட்டும் உத்தரவு; மஸ்தான் எம்.எல்.ஏ., வழங்கல்

செஞ்சியில் அரசு வீடு கட்டும் உத்தரவு; மஸ்தான் எம்.எல்.ஏ., வழங்கல்


ADDED : ஜூன் 24, 2025 07:03 AM

Google News

ADDED : ஜூன் 24, 2025 07:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி: செஞ்சியில் 85 பயனாளி களுக்கு வீடு கட்டும் உத்தரவு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

செஞ்சி ஒன்றியத்தைச் சேர்ந்த 85 பயனாளி களுக்கு 2.29 கோடி ரூபாய் மதிப்பில் கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்டுவதற்கான உத்தரவு வழங்கும் நிகழ்ச்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது.

ஒன்றிய சேர்மன் விஜயகுமார் தலைமை தாங்கினார்.

பி.டி.ஓ., திட்டம் பிரபா சங்கர் முன்னிலை வகித்தார். பி.டி.ஓ., நடராஜன் வரவேற்றார்.

மஸ்தான் எம்.எல்.ஏ., பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணையை வழங்கி பேசினார்.

துணை பி.டி.ஓ.,க்கள் பழனி, அபிராமி மற்றும் ஊராட்சி தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us