sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பேக்கரியில் ரூ.30 ஆயிரம் திருட்டு 

/

பேக்கரியில் ரூ.30 ஆயிரம் திருட்டு 

பேக்கரியில் ரூ.30 ஆயிரம் திருட்டு 

பேக்கரியில் ரூ.30 ஆயிரம் திருட்டு 


ADDED : செப் 22, 2025 02:49 AM

Google News

ADDED : செப் 22, 2025 02:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்: பேக்கரியில் ரூ.30 ஆயிரம் திருடி சென்ற மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.

திண்டிவனம் நேரு வீதியில் பேக்கரி (கேக் கார்னர்) கடை வைத்திருப்பவர் சென்னையை சேர்ந்த முர்ஷித், 35; இவரது கடையில் வேலை செய்யும் ஊழியர்கள், நேற்று முன்தினம் இரவு 11:00 மணியளவில் வழக்கம் போல, கடையை மூடிவிட்டு சென்றனர்.

நேற்று அதிகாலை 3:45 மணியளவில் மர்ம ஆசாமி ஒருவர் அந்த கடையின் ஷட்டரை திறந்து உள்ள சென்றுள்ளார். உள்ளே கல்லா பெட்டியில் வைத்திருந்த ரூ.30 ஆயிரத்தை திருடிக்கொண்டு, ஷட்டரை பூட்டிக்கொண்டு சென்றுவிட்டார்.

நேற்று காலை 9:00 மணியளவில் கடை ஊழியர்கள் பார்த்த போது ரூ.30 ஆயிரம் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து கடையின் உரிமையாளர் முர்ஷித் கொடுத்துள்ள புகாரின் பேரில் திண்டிவனம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us