sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

இருளர் குடியிருப்பில் சமத்துவ பொங்கல் விழா

/

இருளர் குடியிருப்பில் சமத்துவ பொங்கல் விழா

இருளர் குடியிருப்பில் சமத்துவ பொங்கல் விழா

இருளர் குடியிருப்பில் சமத்துவ பொங்கல் விழா


ADDED : ஜன 14, 2024 05:53 AM

Google News

ADDED : ஜன 14, 2024 05:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அடுத்த எண்ணாயிரம் இருளர் குடியிருப்பில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது.

விழுப்புரம் மாவட்ட சுற்றுலாத் துறை சார்பில் நடந்த விழாவிற்கு, கலெக்டர் பழனி தலைமை தாங்கி விழாவைத் துவக்கி வைத்து, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார். சுற்றுலாத்துறை அலுவலர் ஜனார்த்தனன் வரவேற்றார்.

மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், ஒன்றிய சேர்மன் சங்கீத அரசிரவி துரை, துணைச் சேர்மன் ஜீவிதா ரவி, ஆத்மா குழு தலைவர் வேம்பி ரவி, பி.டி.ஓ., க்கள் சுமதி, முபாரக் அலி பேக், மண்டல துணை தாசில்தார் ஆறுமுகம், சமூகநல தாசில்தார் ரகுராமன், வி.ஏ.ஓ., சரத் யாதவ், ஊராட்சி தலைவர் வீரம்மாள் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us