sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 05, 2026 ,மார்கழி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மகளிர் கல்லுாரியில் திறன் மேம்பாட்டு பயிற்சி

/

மகளிர் கல்லுாரியில் திறன் மேம்பாட்டு பயிற்சி

மகளிர் கல்லுாரியில் திறன் மேம்பாட்டு பயிற்சி

மகளிர் கல்லுாரியில் திறன் மேம்பாட்டு பயிற்சி


ADDED : ஜன 27, 2024 12:49 AM

Google News

ADDED : ஜன 27, 2024 12:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மரக்காணம் : கோட்டக்குப்பம் அடுத்த பொம்மையார்பாளையம் ராஜேஸ்வரி மகளிர் கல்லுாரியில் ஆளுமைத் திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது.

கல்லுாரி செயலாளர் சிவக்குமார் தலைமை தாங்கி பேசினார். முதல்வர் கண்ணன் வரவேற்றார்.

பயிற்சி வகுப்பில் நேர்மை ஐ.ஏ.எஸ்., அகாடமியின் நிறுவனர் குறளமுதன் மூன்றாம் ஆண்டு மாணவிகளுக்கு வேலை மற்றும் தொழில் சார்ந்த வாய்ப்புகள், வழிவகைகள், தேவையான திறன் அடைவுகள் கூறித்து விளக்கம் அளித்தார்.

எஸ்.ஆர்.எம்., நிறுவனர் ரங்கநாதன் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்க்கை திறன் சார்ந்த சந்தேகங்களை விளக்கினார்.

தொடர்ந்து, இன்றைய சமூகம் இணையத்தில் வளர்கிறதா, வீழ்கிறதா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது.






      Dinamalar
      Follow us