sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

சமூக நீதிநாள் உறுதிமொழி ஏற்பு

/

சமூக நீதிநாள் உறுதிமொழி ஏற்பு

சமூக நீதிநாள் உறுதிமொழி ஏற்பு

சமூக நீதிநாள் உறுதிமொழி ஏற்பு


ADDED : செப் 18, 2025 03:46 AM

Google News

ADDED : செப் 18, 2025 03:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரத்தில் தி.மு.க.,வினர் லட்சுமணன் எம்.எல்.ஏ., தலைமையில் சமூக நீதிநாள் உறுதிமொழி ஏற்றனர்.

மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில், பெரியார் பிறந்த நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. விழுப்புரம் திரு.வி.க., வீதியில் உள்ள அவரது சிலைக்கு, மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து, கட்சியினர் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்றனர். மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணை செயலாளர் புஷ்பராஜ், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் கண்ணப்பன், மாரிமுத்து, பிரேமா குப்புசாமி, விழுப்புரம் கிழக்கு நகர பொறுப்பாளர் வெற்றிவேல், கோட்டக்குப்பம் நகர செயலாளர் ஜெயமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் தெய்வசிகாமணி, பிரபாகரன், கப்பூர் ராஜா, திருவக்கரை பாஸ்கர், பொதுக்குழு உறுப்பினர்கள் பஞ்சநாதன், சம்பத் மற்றும் மாவட்ட, நகர சார்பு அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.






      Dinamalar
      Follow us