sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கூலித் தொழிலாளி மாயம்

/

கூலித் தொழிலாளி மாயம்

கூலித் தொழிலாளி மாயம்

கூலித் தொழிலாளி மாயம்


ADDED : ஜன 10, 2024 12:15 AM

Google News

ADDED : ஜன 10, 2024 12:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: வளவனுார் அருகே கூலி தொழிலாளி காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இளங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் மகன் சதீஷ்குமார், 24; கூலித் தொழிலாளி. இவர், கடந்த 28ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. புகாரின் பேரில், வளவனூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us