sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

டிரைவரை தாக்கியவர் கைது

/

டிரைவரை தாக்கியவர் கைது

டிரைவரை தாக்கியவர் கைது

டிரைவரை தாக்கியவர் கைது


ADDED : ஜன 21, 2024 04:40 AM

Google News

ADDED : ஜன 21, 2024 04:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரத்தில் லாரி டிரைவரைத் தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

பஞ்சாப் மாநிலம், நாகர்பிந்து பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்பகதுார், 32; லாரி டிரைவர். ராஜஸ்தான் அடுத்த மாங்குளி குர்க் கிராமத்தைச் சேர்ந்தவர் நந்துகிஷோர் மகன் கைலாஷ்ஷேனி, 27; இருவரும் கன்டெய்னர் லாரியில் கர்நாடகா மாநிலம், கோலாரியில் இருந்து, விழுப்புரம் காட்பாடி ரயில்வே கேட் அருகே உள்ள தனியார் நிறுவன ஷோரூமுக்கு நேற்று முன்தினம் இருசக்கர வாகனங்கள் லோடு ஏற்றி வந்தனர்.

அங்கு, டிபன் சாப்பிடுவதற்காக கைலாஷ்ஷேனி, லாரியை எடுக்கும்படி கூறி யுள்ளார். இதற்கு ராஜ்பகதுார், 'நடந்து போய் சாப்பிட்டு வா' என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கைலாஷ்ஷேனி, லாரி டிரைவரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார்.

புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து கைலாஷ்ஷேனியை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us