sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 30, 2025 ,புரட்டாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

அரசு பள்ளியில் மரக்கன்று நடும் விழா

/

அரசு பள்ளியில் மரக்கன்று நடும் விழா

அரசு பள்ளியில் மரக்கன்று நடும் விழா

அரசு பள்ளியில் மரக்கன்று நடும் விழா


ADDED : செப் 25, 2025 11:34 PM

Google News

ADDED : செப் 25, 2025 11:34 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி: செஞ்சி ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் என்.எஸ்.எஸ்., மாணவர்கள் சார்பில் மரக்கன்று வழங்கும் விழா நடந்தது.

பொறுப்பு தலைமையாசிரியர் கலையரசி தலைமை தாங்கினார். என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் ஏழுமலை வரவேற்றார்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மரக்கன்றுகள் நடுவதை துவக்கி வைத்தார். இதில் போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர் துரைராஜ், பி.டி.ஏ., தலைவர் மாணிக்கம், ஆசிரியர்கள் வடிவேலு, செந்தில்குமார், சுந்தரபாண்டியன், பிரகாஷ் ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆசிரியர் ஆனந்தராஜ் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us
      Arattai