sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மூதாட்டியை கிண்டல் செய்த இருவர் கைது

/

மூதாட்டியை கிண்டல் செய்த இருவர் கைது

மூதாட்டியை கிண்டல் செய்த இருவர் கைது

மூதாட்டியை கிண்டல் செய்த இருவர் கைது


ADDED : செப் 25, 2025 11:33 PM

Google News

ADDED : செப் 25, 2025 11:33 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: மூதாட்டியை கேலி, கிண்டல் செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் அடுத்த அகரம் சிந்தாமணியை சேர்ந்தவர் ராஜேந்திரன், 61; இவரது 95 வயதான தாயை, அதே பகுதியை சேர்ந்த மோகன் பிரசாத், 21; அஸ்வின், 19, தினேஷ், 23; ஆகியோர் கேலி, கிண்டல் செய்தனர்.

விழுப்புரம் தாலுகா போலீசார் மோகன் பிசராத் உட்பட, 3 பேர் மீது வழக்குப்பதிந்து, மோகன் பிசராத், தினேைஷ கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us
      Arattai