sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

வாக்கிங் சென்ற மூதாட்டியிடம் 10 பவுன் தாலி செயின் பறிப்பு

/

வாக்கிங் சென்ற மூதாட்டியிடம் 10 பவுன் தாலி செயின் பறிப்பு

வாக்கிங் சென்ற மூதாட்டியிடம் 10 பவுன் தாலி செயின் பறிப்பு

வாக்கிங் சென்ற மூதாட்டியிடம் 10 பவுன் தாலி செயின் பறிப்பு


ADDED : செப் 21, 2025 01:53 AM

Google News

ADDED : செப் 21, 2025 01:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அருப்புக்கோட்டை:விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டி இ.பி., காலனியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கிஅலுவலர் ஜெயராமன் மனைவி லலிதா 62.

இவர் ரயில்வே ஸ்டேஷன் அருகில் வாக்கிங் செல்வது வழக்கம். நேற்று காலை 6:40 மணிக்கு ரயில்வே ஸ்டேஷனின் கடைசி பகுதியில் நடை பயிற்சியில் இவர் ஈடுபட்டிருந்த போது பின்னால் வந்த வாலிபர் அவர் கழுத்தில் இருந்த 10 பவுன் தாலி செயினை பறித்துக்கொண்டு தப்பி விட்டார். விருதுநகர் ரயில்வே போலீசார் அந்த நபரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us