sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 16, 2025 ,ஆவணி 31, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3198 வழக்குகளுக்கு தீர்வு

/

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3198 வழக்குகளுக்கு தீர்வு

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3198 வழக்குகளுக்கு தீர்வு

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3198 வழக்குகளுக்கு தீர்வு


ADDED : ஜூன் 15, 2025 05:47 AM

Google News

ADDED : ஜூன் 15, 2025 05:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார் : விருதுநகர் மாவட்டம் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம், முதன்மை மாவட்ட நீதிபதி ஜெயக்குமார் தலைமையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்திலும், விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி, சிவகாசி, சாத்துார், ராஜபாளையம் நீதிமன்றங்களிலும் நேற்று நடந்தது.

இதில் நிலுவையில் உள்ள சிவில், கிரிமினல், வாகன விபத்து, காசோலை, வங்கி வாராக் கடன்கள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள் உட்பட 6 ஆயிரத்து 637 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கபட்டு, அதில் 3 ஆயிரத்து 198 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ. 9 கோடியே 19 லட்சத்து 86 ஆயிரத்து 83க்கு உத்தரவிடப்பட்டது.

மோட்டார் வாகன விபத்து வழக்கில் பாதிக்கப்பட்ட பாக்கியலட்சுமி, கோதையம்மாளுக்கு ரூ.18 லட்சத்து 50 ஆயிரம் இழப்பீடு தொகையாக சமரச முறையில் பேசி முடிவெடுக்கபட்டு, அதற்கான உத்தரவு நகலினை கூடுதல் மாவட்ட நீதிபதி மணி வழங்கினார். ஏற்பாடுகளை மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு ஊழியர்கள், நீதிமன்ற ஊழியர்கள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us