sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

தாய் திட்டியதால் மகள் தற்கொலை

/

தாய் திட்டியதால் மகள் தற்கொலை

தாய் திட்டியதால் மகள் தற்கொலை

தாய் திட்டியதால் மகள் தற்கொலை


ADDED : ஜன 14, 2024 04:35 AM

Google News

ADDED : ஜன 14, 2024 04:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரியாபட்டி : காரியாபட்டி தொடுவன்பட்டியைச் சேர்ந்த சவுந்தரபாண்டியன் 52. இவரது மகள் துர்கா 18, கார்மெண்ட்ஸில் வேலை செய்து வந்தார்.

சில தினங்களுக்கு முன் வேலையில் இருந்து நின்று விட்டார். வீட்டில் அலைபேசியில் படம் பார்த்து, கேம் விளையாடிக் கொண்டிருந்தார். இதனைக் கண்ட தாய் பாப்பாத்தி சத்தம் போட்டதால் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆவியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us