/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் விபத்து: இருவர் பலி
/
விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் விபத்து: இருவர் பலி
விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் விபத்து: இருவர் பலி
விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் விபத்து: இருவர் பலி
ADDED : ஜன 24, 2024 12:20 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஆர்.ஆர்.நகரில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று (ஜன.,24) திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பட்டாசு ஆலையின் 3 அறைகள் தடைமட்டமாகின. இந்த விபத்தில் ஆலையில் வேலை செய்துவந்த 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்; 3 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை மீட்ட தீயணைப்பு துறையினர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பட்டாசு தயாரிக்கும்போது வெடிமருந்தில் ஏற்பட்ட உராய்வு காரணமாக இந்த வெடிவிபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. போலீசார் விசாரிக்கின்றனர்.

