sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சிறுமி கர்ப்பம் கணவர் மீது போக்சோ

/

சிறுமி கர்ப்பம் கணவர் மீது போக்சோ

சிறுமி கர்ப்பம் கணவர் மீது போக்சோ

சிறுமி கர்ப்பம் கணவர் மீது போக்சோ


ADDED : செப் 25, 2025 04:58 AM

Google News

ADDED : செப் 25, 2025 04:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் : விருதுநகர் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவரும் அதே பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளியான 22 வயதுடைய வாலிபரும் காதலித்தனர்.

இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் வாலிபரின் வீட்டில் வைத்து இருவரும் தனிமையில் இருந்ததால் சிறுமி கர்ப்பமானார்.

இதனால் ஆக. 31ல் இருவரும் திருமணம் செய்து தனியாக வீட்டில் வசித்து போது பல முறை தனிமையில் இருந்தனர். மேலும் சிறுமி 4 மாத கர்ப்பமாகி விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு வந்த போது சிறுமி கர்ப்பமானதால் குழந்தை திருமணம் நடந்திருப்பது தெரிந்தது. அனைத்து மகளிர் போலீசார் சிறுமியின் கணவர் மீது போக்சோவில் வழக்கு பதிந்தனர்.






      Dinamalar
      Follow us