sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 11, 2025 ,கார்த்திகை 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

இரண்டு ஆண்டில் 77 பேர் மீது குண்டாஸ்

/

இரண்டு ஆண்டில் 77 பேர் மீது குண்டாஸ்

இரண்டு ஆண்டில் 77 பேர் மீது குண்டாஸ்

இரண்டு ஆண்டில் 77 பேர் மீது குண்டாஸ்


ADDED : பிப் 02, 2024 06:00 AM

Google News

ADDED : பிப் 02, 2024 06:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் 2022, 2023 ஆண்டுகளில் மக்களின் அமைதிக்கு சீர்குலைக்கும் வகையில் ஈடுபட்ட 77 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை, விருதுநகர், காரியப்பட்டி, சிவகாசி, சாத்துார், ராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்துார் உள்ளிட்ட நகர் பகுதிகள், அதனை சுற்றியுள்ள புறநகர், ஊரகப்பகுதிகளில் தொடர் குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள், மக்களின் அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டவர்கள் என 2022 ஆண்டில் 46 பேரும், 2023 ஆண்டில் 31 பேரும் குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us