sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி

/

ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி

ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி

ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியில் என்.எஸ்.எஸ்., சார்பில் முதலாமாண்டு மாணவர்களுக்கான ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி கல்லுாரி முதல்வர் சாரதி தலைமையில் நடந்தது.

திட்ட அதிகாரி செல்வம் வரவேற்றார். முன்னாள் மாணவரும், ராம்கோ பொறியியல் கல்லுாரியின் என்.எஸ்.எஸ்., திட்ட அதிகாரியுமான ராமநாதன் பேசினார். திட்ட அதிகாரி அருஞ்சுனைக்குமார் நன்றி கூறினார்.

ஏற்பாடுகளை திட்ட அதிகாரிகள் விக்னேஷ்வரன், பார்த்திபன், மகாலட்சுமி, சிவஜோதி செய்தனர்.




    • Dinamalar Events


    Dinamalar