sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

தோண்டி நான்கு மாதம் ஆச்சு; ரோடு போடும் பணி துவங்கல

/

தோண்டி நான்கு மாதம் ஆச்சு; ரோடு போடும் பணி துவங்கல

தோண்டி நான்கு மாதம் ஆச்சு; ரோடு போடும் பணி துவங்கல

தோண்டி நான்கு மாதம் ஆச்சு; ரோடு போடும் பணி துவங்கல


ADDED : பிப் 01, 2024 11:50 PM

Google News

ADDED : பிப் 01, 2024 11:50 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி: திருத்தங்கல் 52 வீட்டு காலனியில் ரோடு போடுவதற்காக தோண்டப்பட்டு நான்கு மாதங்கள் ஆகியும் பணிகள் துவங்காததால் குடியிருப்பு வாசிகள் அதிருப்தியில் உள்ளனர்.

திருத்தங்கல் 52 வீட்டு காலனியில் உள்ள தெருக்களில் ரோடு சேதம் அடைந்திருந்தது. இதனையடுத்து தெருக்களில் ரோடு போடும் பணி 4 மாதங்களுக்கு முன்பு துவங்கியது. ஒரு தெருவில் ரோடு போடுவதற்காக தோண்டப்பட்ட நிலையில் பணிகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது.

கற்கள் பெயர்ந்த நிலையில் இருப்பதால் கார் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்படுகின்றது. மேலும் டூவீலரில் வருபவர்கள் அடிக்கடி கீழே விழுகின்றனர். மழை பெய்தால் நடப்பதற்கே சிரமம் ஏற்படுகிறது.

இதே போல் மற்ற தெருக்களில் ரோடு போடுவதற்காக ஜல்லிக்கற்கள் பரப்பப்பட்ட நிலையில் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே இப்பகுதியில் உடனடியாக ரோடு போடும் பணியை துவங்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us