ADDED : பிப் 01, 2024 11:49 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் அல்லம்பட்டி கவுரவநாயுடு காலனி முத்துக்குமார் 21.
அல்லம்பட்டி ராமன் தெருவைச் சேர்ந்த 17 வயதுடைய மாணவியும் காதலித்து வந்தனர். காதலுக்கு பெற்றோர் சம்மதம் தெரிவிக்காததால் தங்களை பிரித்து விடுவார்கள் என கருதி நேற்று காலை பாத்திமா நகர் அருகே எறும்பு மருந்தை அருந்தி தற்கொலைக்கு முயன்றவர்களை விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.

