sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

போலீஸ் செய்திகள்

/

போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்


ADDED : அக் 24, 2025 02:28 AM

Google News

ADDED : அக் 24, 2025 02:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இளம் பெண் மாயம்

சிவகாசி: டி.கான்சாபுரம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் கன்னி லட்சுமி 31. இவரது கணவர் மாடசாமி. இவர்களுக்கு 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆன நிலையில் இரு பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை உள்ளது.

மாடசாமி கோயமுத்துாரில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கன்னிலட்சுமி வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் திரும்பவில்லை. மாரனேரி போலீசார் விசாரிக்கின்றனர்.

----சிறுமி மாயம்

சிவகாசி : சிவகாசியைச் சேர்ந்த 14 வயது சிறுமி அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் பழகி வந்தார். இதனை பெற்றோர் கண்டித்தனர். இந்நிலையில் சிறுமி வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் திரும்பவில்லை. கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us