sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

அலைபேசி லிங்கை தொட்டதால் ரூ.8.29 லட்சம் போச்சு

/

அலைபேசி லிங்கை தொட்டதால் ரூ.8.29 லட்சம் போச்சு

அலைபேசி லிங்கை தொட்டதால் ரூ.8.29 லட்சம் போச்சு

அலைபேசி லிங்கை தொட்டதால் ரூ.8.29 லட்சம் போச்சு


ADDED : பிப் 02, 2024 01:04 AM

Google News

ADDED : பிப் 02, 2024 01:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்:விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை கரிசல்குளத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணனின் அலைபேசிக்கு வந்த லிங்க் கிளிக் செய்து, வங்கி கணக்கு விபரங்களை பதிவு செய்து அலைபேசியில் பேசிய நபர் கூறியதை நம்பி 16 இலக்க எண்ணை டயல் செய்ததால் ரூ. 8.29 லட்சம் பறிகொடுத்தார்.

சிவில் இன்ஜினியரான இவரது அலைபேசி எண்ணிற்கு ஜன.27ல் https://doss.short.gy/sbi என்ற லிங்க் வந்தது. இதை கிளிக் செய்து தனது வங்கி கணக்கின் முழுவிபரத்தையும் பதிவு செய்த பின் இவரின் அலைபேசிக்கு 84537 36275 என்ற எண்ணில் இருந்து அழைப்பு வந்துள்ளது.

அதில் பேசிய நபர் 16 இலக்க எண்ணை கூறி அதை டயல் செய்யவும் என தெரிவித்துள்ளார். இதை நம்பி டயல் செய்த போது அவரது வங்கி கணக்கில் இருந்து இருதவணைகளில் மொத்தம் ரூ.8 லட்சத்து 29 ஆயிரத்து 900 பறிபோனது. இதுகுறித்து விருதுநகர் சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us