sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

எஸ். கடம்பன்குளத்தில் பாதியில் நிற்கும் மயான ரோடால் சிரமம்

/

எஸ். கடம்பன்குளத்தில் பாதியில் நிற்கும் மயான ரோடால் சிரமம்

எஸ். கடம்பன்குளத்தில் பாதியில் நிற்கும் மயான ரோடால் சிரமம்

எஸ். கடம்பன்குளத்தில் பாதியில் நிற்கும் மயான ரோடால் சிரமம்


ADDED : ஜன 19, 2024 04:25 AM

Google News

ADDED : ஜன 19, 2024 04:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரியாபட்டி: காரியாபட்டி எஸ். கடம்பன்குளத்தில் மயான ரோடு முழுமையாக போடாததால் இறப்பின் போது தேர் வண்டி செல்ல முடியாமல் தட்டு தடுமாறுகின்றனர். முழுமையாக ரோடு போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

காரியாபட்டி எஸ். கடம்பன்குளத்தில் மயானத்திற்கு ரோடு போடும் பணி நடைபெற்று வருகிறது. மயானத்திற்கு 30 மீட்டருக்கு முன் வரை

தார் கலவை போடப்பட்டுள்ளது. மயானத்திற்குள் ரோடு போடவில்லை. மழை நேரத்தில் சேறும் சகதியுமாக இருப்பதால் இறப்பின் போது தேர் வண்டி செல்ல முடியவில்லை. சகதிக்குள் சக்கரங்கள் பதிந்து கொள்வதால் தட்டு தடுமாறி கொண்டு செல்ல வேண்டி இருக்கிறது. உள்ளாட்சி அதிகாரிகள் 30 மீட்டர் தூரத்திற்கும் முழுமையாக ரோடு போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கிராம மக்கள் வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us