ADDED : அக் 12, 2025 06:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார் :  ஸ்ரீவில்லிபுத்துாரை சேர்ந்த முருகன்.
தனது காரில் நேற்று காலை 11:00 மணிக்கு சாத்துார் வந்தார்.  நகை கடைக்கு சென்று விட்டு திரும்பிய போது அவரது காரின் சீட்டுக்கு அடியில் பாம்பு இருப்பது தெரிந்தது.  தீயணைப்பு வீரர்கள் காரில் இருந்த பாம்பை உயிருடன் பிடித்து  காட்டுப்பகுதியில் விட்டனர்.

