sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

விரைவில் கூட்டணி பேச்சுவார்த்தை காங்., எம்.பி., மாணிக்கம் தாகூர் பேச்சு

/

விரைவில் கூட்டணி பேச்சுவார்த்தை காங்., எம்.பி., மாணிக்கம் தாகூர் பேச்சு

விரைவில் கூட்டணி பேச்சுவார்த்தை காங்., எம்.பி., மாணிக்கம் தாகூர் பேச்சு

விரைவில் கூட்டணி பேச்சுவார்த்தை காங்., எம்.பி., மாணிக்கம் தாகூர் பேச்சு


ADDED : ஜன 19, 2024 04:23 AM

Google News

ADDED : ஜன 19, 2024 04:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் விரைவில் கூட்டணி பேச்சுவார்த்தையை துவங்குவார், என எம்.பி., மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது:

இண்டியா கூட்டணி பேச்சு வார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. காங். எம்.எல்.ஏ.,எம்.பி.க்களுக்கு அயோத்தி ராமர் கோயில் விழாவிற்கான அழைப்பு வழங்கப்படவில்லை. காங்., கட்சியினர் அயோத்தி ராமர் கோயிலுக்கு செல்ல விரும்புகின்றனர். 2 ஜி வழக்கு விசாரணை நீதிமன்றத்தால் நிராகரிகப்பட்டு 10 ஆண்டுகளை கடந்து விட்டது.

ஆனால் தற்போது அந்த வழக்கில் இடம்பெற்ற சாட்சிகளின் டேப்களை பா.ஜ., மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிடுவது வேடிக்கையாக உள்ளது. காங். சார்பில் மூத்த தலைவர் சிதம்பரம் தலைமையில் தேர்தல் வாக்குறுதி தயார் செய்யப்படுகிறது. தமிழகத்திற்கு மட்டும் நீட் விலக்கு பெற வேண்டும் என்பதில் தமிழக காங்., உறுதியாக உள்ளது, என்றார்.






      Dinamalar
      Follow us